Sunday, 28 March 2010

சிட்னி முருகன் ரதோற்சவம் 2010


சிட்னி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று ரதோற்சவ நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. ஈழத்தில் இருந்து சர்வேஸ்வரக்குருக்கள் பிரதம குருவாக அமைந்து இந்த நிகழ்வுகளை நடத்தினார். தொடர்ந்து காட்சித் தொகுப்புக்குப் போவோம்.



அழகன் முருகன் தேரில்


தாகம் தீர்க்கத் தருவேன் மோரும், சர்பத்தும்




ஈழத்துக் கலைஞர்கள் நாகேந்திரம், சுதா சின்னராசா குழுவினர் வழங்கும் நாதஸ்வர, மேள தாளம்




தேவார, திருமுறைகளைப் பாடிப் பக்திப்பரவசமுறும் அடியார்கள்













அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ரதோற்சவத்தை நேரடியாக அஞ்சல் செய்கிறது



சுவாமிக்கு பச்சை சார்த்தப்படுகிறது

முக்கியமான மேட்டர் ஒன்றை விட்டுட்டியே பரிமளம், அட ஆமா, அன்னதான கியூ ;)


No comments: